tag:blogger.com,1999:blog-4668459474199918870.post3091455792775616921..comments2023-06-01T04:44:35.049-07:00Comments on பெருநாழி: தமிழ் முன்னொட்டில் பிற மொழிகள்Anonymoushttp://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4668459474199918870.post-71781355560094612522014-07-15T09:55:25.439-07:002014-07-15T09:55:25.439-07:00வலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள்.
www.drbjambu...வலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள்.<br />www.drbjambulingam.blogspot.in<br />www.ponnibuddha.blogspot.in<br />Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-23483534761111738572014-06-06T20:15:16.913-07:002014-06-06T20:15:16.913-07:00நெல்லுக்கு பாய்வது எங்களைப்போன்ற புல்லுக்கும் பாய்...நெல்லுக்கு பாய்வது எங்களைப்போன்ற புல்லுக்கும் பாய்கிறது......நன்றிManikandanhttps://www.blogger.com/profile/07715943323043099912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-52164073180000816772014-05-30T22:34:59.214-07:002014-05-30T22:34:59.214-07:00தெரிய வில்லை ஐயா.திண்டுக்கல் தனபாலன் ஐயாவைத் தொடர்...தெரிய வில்லை ஐயா.திண்டுக்கல் தனபாலன் ஐயாவைத் தொடர்பு கொண்டு கேட்கிறேன். அவர் தான் நமக்கு வலைப்பூ கோனார் உரை.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-23078169549183749612014-05-30T22:33:09.411-07:002014-05-30T22:33:09.411-07:00நன்றீ ஐயா. தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி. முனை...நன்றீ ஐயா. தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி. முனைவர் அரசேந்திரன் ஒரே ஒரு புத்தகம் மட்டும் வெளியிட்டுள்ளதாகக் கூறினார். அதுவும் குறைவான புத்தகங்களே வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். அவரிடம் தொடர்பு கொண்டு கட்டாயம் புத்தக விவரங்களைத் தெரிவிக்கிறேன்.ஐயாஇ.மிகவும் நன்றீ.<br />Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-38181846920090217182014-05-30T22:29:13.008-07:002014-05-30T22:29:13.008-07:00தங்களின் ஊக்கமிகு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஐய...தங்களின் ஊக்கமிகு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஐயா !எல்லாம் நிலவன் ஐயாவையே சேரும். அவருடைய வலைப்பக்கத்தில் என் வலைப்பூ இருக்க வேண்டுமென்பதற்காக தொடர்ந்து எழுத் முனைகிறேன். மிக்க நன்றீ ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-14779798906918913612014-05-30T22:27:20.264-07:002014-05-30T22:27:20.264-07:00இந்தப் பதிவு வந்தபிறகும் இதற்கு முந்திய பதிவே எனது...இந்தப் பதிவு வந்தபிறகும் இதற்கு முந்திய பதிவே எனது நட்பு வலைப்பட்டியலில் நிற்கிறதே! என்ன தொழில்நுட்பச் சிக்கல்? பொதுவாக, அடுத்த பதிவு இடப்பட்டவுடன் பதிவுப்பட்டியலில் வரிசையில் முதலில் வந்து நிற்கும். ஆனால் இது வரவில்லையே? தங்கள் குறுஞ்செய்தி பார்த்துத்தான் வந்தேன் நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-68017452993636393742014-05-30T13:14:14.639-07:002014-05-30T13:14:14.639-07:00அய்யா அரியபேச்சைக் கேட்டு, தொடர்ந்து குறிப்பெடுத்த...அய்யா அரியபேச்சைக் கேட்டு, தொடர்ந்து குறிப்பெடுத்து, அதை அருமையான ஆய்வுக் கட்டுரையாக்கிய தங்களின் தொடர்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. பாவாணர் அ்வர்களின் “வேர்ச்சொற்கட்டுரைகள்” , “சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்“ போல முனைவர் அரசேந்திரன் அய்யா எழுதிய நூல்களிருநதால் பின் இணைப்பில் சேர்த்துத் தரலாம் அ்யயா, ஆர்வமுள்ளவர்க்குப் பயன்படும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-58628187807403170932014-05-30T10:05:36.164-07:002014-05-30T10:05:36.164-07:00தங்களின் இந்தப் பதிவு தமிழுக்குச் செய்த அரும்பணி.!...தங்களின் இந்தப் பதிவு தமிழுக்குச் செய்த அரும்பணி.! அரசேந்திரன் ஐயா அவர்களின் வேர்ச் சொல் ஆய்வுப்பணிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்க வில்லை என்பது வேதனையான விடயம்..?! நம் தமிழாசிரியர்கள் உங்கள் பதிவின் மூலம் அரசேந்திரன் ஐயவின் தமிழ்ப் பணிகுறித்து தெரிந்துகொள்வார்கள். தொடர்ந்து எழுதுங்கள்.. வலைப்பூ எங்கும் தமிழ் மணம் வீசட்டும்.! புரட்சிக்கவி பாரதிதாசனாரின் பாடல் நினைவுக்கு வருகிறது. "கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்.!<br /> கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்டத்தை.!".<br />நன்றி ஐயா. Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-20440842183695884022014-05-30T09:15:20.947-07:002014-05-30T09:15:20.947-07:00ஐயா, மிக வியப்பு. அதற்குள்ளாகவா/ மிக நெகிழ்ச்சியாக...ஐயா, மிக வியப்பு. அதற்குள்ளாகவா/ மிக நெகிழ்ச்சியாக உள்ளது ஐயா. தாங்கள் கூறியதைப்போல முனைவர் அரசேந்திரன் மிக நல்ல ஆய்வாளர் ஐயா.புதுயுகம் தொலைக்காட்சியில் அவரின் ஆய்வுரையை தினமும் கேளுங்கள் ஐயா. மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-38084491961433477142014-05-30T09:05:59.321-07:002014-05-30T09:05:59.321-07:00முனைவர் அரசேந்திரன் போற்றுதலுக்கு உரியவர்முனைவர் அரசேந்திரன் போற்றுதலுக்கு உரியவர்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com