tag:blogger.com,1999:blog-4668459474199918870.post5615445325682925108..comments2023-06-01T04:44:35.049-07:00Comments on பெருநாழி: மாற வேண்டும் மனித மனங்கள்!Anonymoushttp://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4668459474199918870.post-62298185203431183922014-10-04T18:46:05.889-07:002014-10-04T18:46:05.889-07:00வணக்கம் அய்யா,
உங்கள் பதிவை வலைச்சரத்தில் இணைத்துள...வணக்கம் அய்யா,<br />உங்கள் பதிவை வலைச்சரத்தில் இணைத்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன்...நன்றிGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-70378336088555924012014-10-04T07:25:18.391-07:002014-10-04T07:25:18.391-07:00வணக்கம்
என்ன செய்வது மனிதர்கள் பலவிதம் ..இவர்களைய...வணக்கம் <br />என்ன செய்வது மனிதர்கள் பலவிதம் ..இவர்களையும் வாழ்வில் கடந்தே போக வேண்டிய நிலை சார்..மௌனமாய் இருந்தது அவருக்கு உறுத்தலை உண்டாக்கியது நன்று..நன்றிGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-54138654402107286622014-08-09T04:46:55.734-07:002014-08-09T04:46:55.734-07:00ஒருமுறை இதுபோன்ற ஒருவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கு...ஒருமுறை இதுபோன்ற ஒருவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது என் நண்பர் கூறினார். இவ்வாறாக உள்ள எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டவர்களைப் பற்றி பேசுவதை விடுத்து நேர்மறைச் சிந்தனைகளைக் கொண்டவர்களைப் பற்றி பேசு, சிந்தி என்று கூறினார். அதனை நான் கடைபிடிக்கிறேன். தங்களுக்கும் இந்த ஆலோசனை உதவும் என நம்புகிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-79822552448383863532014-08-08T19:11:54.101-07:002014-08-08T19:11:54.101-07:00ஆமாம் ஐயா ! அவ்வாசிரியரிடம் பலருக்கும் பலவித கசப்ப...ஆமாம் ஐயா ! அவ்வாசிரியரிடம் பலருக்கும் பலவித கசப்பனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. என் அனுபவ்த்தைப் பகிர்ந்து கொண்டேன். என் மனப்பாரம் குறைந்ததைப் போலுணர்ந்தேன். மிக்க நன்றி ஐயா !<br />Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668459474199918870.post-64725427297462380702014-08-08T18:52:25.841-07:002014-08-08T18:52:25.841-07:00இதுபோன்ற மனிதநேயமில்லா மனிதர்களிடம் பயில்கிறார்களே...இதுபோன்ற மனிதநேயமில்லா மனிதர்களிடம் பயில்கிறார்களே மாணவ்ர்கள், அவர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது நண்பரே, இவரது மாணவர்கள் இவரிடம் எதைக் கற்றுக் கொண்டு பள்ளியை விட்டு வெளிவருவார்கள்...கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com