பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday 11 August 2013

வணக்கம் !

ஒன்பதாம் வகுப்பில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழாசிரிய நண்பர்களுக்கு வளரறி மதிப்பீடு செயல்பாடுகள் வடிவமைப்பதில் பல ஐயப்பாடுகள் ஏற்பட்டுள்ளதை அவர்களின் அலைபேசித் தொடர்பின் மூலம் அறிந்தேன்..எனவே அதனைப் போக்கும் வாயிலாக என் வகுப்பறையில் செயல்படுத்தப்பட்ட முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் சார்ந்த வளரறி மதிப்பீடு (அ) செயல்பாடுகளை இந்த இடுகையில் பதிவு செய்துள்ளேன். பயன் பெற்று அதன் பின்னூட்டத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள். தமிழாசிரியர் கழகத்தின் மாவட்டத் தேர்தல் வரும் 25.08.2013 அன்று நடைபெற உள்ளது. சிறப்பாகச் செயல்படும்  தமிழாசிரியர்களைத் தேர்வு செய்து நம் மாவட்டத்தில் சீரிய தமிழ்ப்பணியாற்றிட உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி. மற்றொரு இடுகையில் சந்திப்போம்.
                                                           அன்புடன்,

                                                      சி.குருநாதசுந்தரம். 

மதிப்பீட்டுக்கூறுகள்

1
தன் முயற்சி
2
உச்சரிப்புப் பிழையறிதல்
3
உச்சரிப்புப்பிழையின்றிக்கூறல்
4
எழுத்துக்களின் ஒலி அறிதல்
5
ஒலி வேறுபாடு உணர்தல்
1
கவனமாகக் கேட்டல்
2
முழுமையாகக் கேட்டல்
3
மையக்கருத்தினைக் கூறல்
4
தானே கூற முயலல்
5
நேர மேலாண்மை
1
செய்யுளில் வரிசையுணர்தல்
2
சொற்களின் பொருளுணர்தல்
3
வரிசைப்படுத்தல்
4
சொற்றொடராக அமைத்தல்
5
தன்முயற்சி
1
ஆர்வம், முயற்சி
2
கருத்துமுறை மாறாமை
3
மெய்ப்பாடு
4
தொடக்கம் முடிவு
5
தயக்கமின்றிப் பேசுதல்
1
புரிதல்
2
எழுத்தின் சரியான உச்சரிப்பு
3
ஆயத்தம்
4
தன் முயற்சி
5
தற்சார்பு.
























மேற்காண் செயல்பாடுகளின் மதிப்பீட்டுக் கூறுகளைக் கொடுத்துள்ளேன்.
1 முதல் 5 முடிய, முதல் செயல்பாட்டிற்குரிய மதிப்பீட்டுக் கூறுகள். அடுத்தது
இரண்டாவது செயல்பாடிற்குரியது.தொடர்ந்து பார்த்துக்கொள்ளவும்
                                                             ( நாளை முழுமையாக இடுகிறேன் )


தமிழ் முதல் தாள் – வளரறி மதிப்பீடு – [ அ ]


.
திறன்
நோக்கம்
பாடம்
செயல்பாடு



1


கேட்டல்
ஒலிப்புப் பிழைகளை
இனங்காணல்
இயல் -1
வாழ்த்து
உளக உயிர்கலைப்
படைத்தும் காத்தும்
அளித்தும் அலவர்ர
திறுவிழையாடல்கலைப்
புறிபவர் இரைவர்.


2


கேட்டல்
மையக்
கருத்தைக் கூறுதல்
இயல் -1
வாழ்த்து
நமக்கெல்லாம் தலைவர்,
உயிர்களைப்
படைத்தும் காத்தும்
அழித்தும் அளவிலாச்
 செயல் புரிபவர்
இறைவன்.


3




கேட்டல்
வரிசைப்
படுத்திக் கூறுதல்
இயல் -1
வாழ்த்து
நிலைபெறுத்தல்,
நீக்கல்
உளவாக்கல்,



4


பேசுதல்
தங்கு தடையின்றிப் பேசுதல்
இயல் -1
வாழ்த்து
கம்பராக மாறி 
தன்னை
அறிமுகப்படுத்திக்
 கொள்ளல்


5



பேசுதல்


மயங்கொலிப் பிழையின்றிப் பேசுதல்


இயல் -1
வாழ்த்து


ஏரெழுபது,சிலையெழுபதில்
கம்பரின் கவிவண்ணம்
களிப்புடை உணர்வு தரும்
கலையோவியம்.