பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday 19 June 2014

வாருங்கள் தோழர்களே ! உதவுவோம். !

படித்ததில் பிடித்தவை !!!


1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை
  நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே 
  செஞ்சிலுவைச்சங்கத்தொலைபேசிஎண்ணான 9940217816 என்ற 
  எண்ணில் அழையுங்கள்அவர்ள்அக்குழந்தைகளின் கல்விக்கு 
  வழி வகுப்பார்கள்.

2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது இந்த
  இணையத்தில் தேடினால்கிடைக்கும் http://www.bharatbloodbank.com/
  பார்க்கவும்.

3.வீட்டுவிழாக்களில் மீதம் ஆகும் உணவை கீழே போடவேண்டாம்தயவு 

  செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில்அழைக்கவும் (இந்தியா மட்டும்). 
  இந்த எண் சிரமத்தில்சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் 
  எண் என்றுஅனைவரும் அறிந்ததேபசியால் வாடும் குழந்தைகளுக்கு 
  அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்


.4மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்விஇலவச விடுதிகுறித்து 
  தகவலைப் பெற* 9842062501, 9894067506       என்ற எண்களில்தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

5. வாகனம் ஓட்டும் உரிமை அட்டைகுடும்ப அட்டைபாஸ்போர்ட்,வங்கிக்
    கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும்கீழே 
  கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில்இட்டுவிடுங்கள்
  அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும்.அதற்குரிய அஞ்சற்செலவுத் 
  தொகையை சம்பந்தப்பட்டநபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் 
  கொள்ளும்.

6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக10 
 பாகைகள் உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான
 வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து
 தெரிவிக்கின்றார்கள்நமது இமயமலையில் உள்ள பனிப்பாளங்கள்
 கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம்.ஆகையினால் 
 நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராடவேண்டிய 
 தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியேஅதனால் 
 நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் 
 பேணிக்காக்கலாம்


7.**நீரினையும்இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட)
  தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.நெகிழிப்    பொருள்களைப் பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்துநாசம்  செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்இப்போதிருக்கும்மனித இனம் 
 ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான உயிர் வளி 
 தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்என்று ஒரு 
 ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇத்தனை சிரமம்இல்லாமல் நமக்காக 
 உயிர் வளி அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே.

8.கண் வங்கிகண் தானம் குறித்து தகவல்களை அறிந்து 
 கொள்ளசங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு
 எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்தேவைப்படும்சமயம் 
 நிச்சயமாக உதவும்.
 04428281919 மற்றும் 044282271616மேலதிக விபரங்களுக்கும் எப்படி
 கண் தானம் செய்வது குறித்ததகவல்கள் http://ruraleye.org/ இணையத்தில் 
 அறியலாம்.


9. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை
  வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட்
  பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது
  மேலும் விபரங்கள் பெற 9916737471


10. ரத்தப் புற்று நோய்:
      ImitinefMerciliet ( சொல்லின் எழுத்துகள் சரியா என்பதை          பார்த்துக்கொள்ளவும்)என்ற மருந்தின் மூலமாகஇரத்தப் புற்று 
 நோயைக் குணப்படுத்தலாம்இது அடையார்புற்றுநோய் ஆராய்ச்சி 
 மருத்துவமனையில் இலவசமாகக்கிடைக்கின்றதுபுற்றுநோய் முகவரி:
 East Canal Bank Road, Gandhi Nagar, Adyar, Chennai-20
  மிக்கேல் பள்ளிக்கு அருகில்
 தொலைபேசி இலக்கம்: 044 24910754, 04424911526, 04422350241

நன்றி : பயனுள்ள தகவல்கள்- காவ்யா பதிப்பகம்.




5 comments:

  1. பகிர்வை சேமித்துக் கொண்டேன்... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிஐயா !

      Delete
  2. நல்ல பதிவு ஐயா..
    பணி தொடரட்டும்..
    www.malartharu.org

    ReplyDelete
  3. மிக்க நன்றி. வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்.

    ReplyDelete
  4. பயனுள்ள பகிர்வுகள். பகிர்ந்தமைக்கு நன்றி.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete